✍️ “Government schools should have separate computer course too” ✍️ 🌹💐 கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் செய்தியை பிரசுரம் செய்ததற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிருபர் குழுவிற்கு அனைத்து பி.எட்., கணினி ஆசிரியர்களின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏 கணினி ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் “திரு. D.அகிலன், M.Sc., M.Ed., M.Phil., மாநில செயலாளர் 🙏 நன்றி, ✍️ இவண்:- 💻 தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்…
இந்தியன் எக்ஸ்பிரஸ் (The New Indian Express) ஆங்கில நாளிதழில் இன்று வெளிவந்த அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தின் முக்கியத்துவம் குறித்த செய்தி
📰 இந்தியன் எக்ஸ்பிரஸ் (The New Indian Express) ஆங்கில நாளிதழில் இன்று வெளிவந்த அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தின் முக்கியத்துவம் குறித்த செய்தி 🖥️ ✍️ “Government schools should have separate computer course too” ✍️ 🌹💐 கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் செய்தியை பிரசுரம் செய்ததற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிருபர் குழுவிற்கு அனைத்து பி.எட்., கணினி ஆசிரியர்களின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏 கணினி ஆசிரியர்கள் சார்பாக…
🎁 பிறந்தநாள் வாழ்த்து 💐🌹
🎀 இன்று (17-01-2021) பிறந்தநாள் காணும் நமது தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயலாளர் “திரு. D.அகிலன், M.Sc., M.Ed., M.Phil., அவர்களுக்கு அனைத்து பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் 💐🌹 🎓 நமது சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், கணினி ஆசிரியர்களின் விடியலுக்காகவும் சென்னை மாநகரில் பல்வேறு களப்பணிகளை ஊக்கத்துடன் செயலாற்றி வரும் ஒப்பற்ற போராளி இவர் 💐🌹 வாழ்க வளமுடன் 🌾🌿 ✍️…
65 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் குடும்பங்களின் வாக்கு யாருக்கு ????
65 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் குடும்பங்களின் வாக்கு யாருக்கு ???? தமிழகத்தில் தொடரும் கணினி ஆசிரியர்களின் சோகக்கதை… பொருள் :- பி.எட்., கணினி ஆசிரியர்களின் 10 வருட கோரிக்கைகளை வலியுறுத்தி விண்ணப்பம் ஐயா, தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த கடந்த 10 வருடங்களாக பி.எட்., முடித்த கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் போராடிக்கொண்டிருக்கிறோம். கல்வியின் தரத்தை உயர்த்தி, எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 1) கடந்த 2019 ஆம்…
கண்ணீர் அஞ்சலி 😭
கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், Ex MLC அவர்கள் இன்று (14-05-2020) தஞ்சாவூரில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ✍️ ஆசிரியர்களுக்கான இவரது உரிமைக்குரலின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. லட்சோபலட்சம் ஆசிரியர்களின் இதயங்களில் அவர் என்றும் வாழ்வார். உங்களுடைய மறைவால் வாடும் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க ஆசிரியர்கள்